Category: TamilNews

பிரிக்ஸ் பிரகடனம் அமெரிக்கா, இஸ்ரேலை மறைமுகமாக சாடியிருப்பது எதை காட்டுகிறது?

புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. பிரிக்ஸ் பிரகடனத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் பெயரை குறிப்பிடாமல் அந்நாடுகள் மீது மறைமுகமாக விமர்சனங்கள் இடம் பெற்றிருப்பது…

Special train: நாகர்கோவிலில் டூ சென்னை.. நாளை இரவு சிறப்பு ரயில்! சொந்த ஊர் சென்ற பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி

Special train from Nagercoil to Chennai: Southern Railway has announced a special train for the convenience of passengers returning to Chennai from the southern districts. Departing from Nagercoil Junction at…

விஜய் தொடங்கி வைத்த கார் பந்தயத்தில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்?

பிரிட்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை சனிக்கிழமையன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இந்த பந்தயத்தில் அஜித்குமார் 38வது இடத்தைப் பிடித்துள்ளார்.

என் முடிவு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்ததே அப்படினு சொன்ன திருமாவளவன் இப்போ என்ன செய்ய போகிறார்?

VCK’s bypoll dilemma: The Communist parties, which supported Thaveka, have announced that they will contest alone in the by-elections. But Thirumavalavan, who had announced that he will take decisions based…

தவெக அரசை ஆதரித்தாலும் 2 தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனி அணியாக போட்டி ஏன்?

நடைபெறவுள்ள இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்சியும் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என, அக்கட்சிகள் அறிவித்துள்ளன. இரு கட்சிகளின் மாநில செயலாளர்களும் தனித்தனியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் தெரிவித்தனர்.

தாயின் உடலை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்த மகன் – 3 ஆண்டுக்குப் பிறகு சிக்கியது எப்படி?

இறந்த தனது தாயின் உடலை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வைத்திருந்ததுடன், அவரது ஓய்வூதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவித்தொகைகளையும் தொடர்ந்து பெற்றுவந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருவேறு வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்ட இவர்கள் சுமார் 40 ஆண்டுக்கு பிறகு 'சகோதரிகள்' என்று அறிந்தது எப்படி?

40 வயதுகளில் இருக்கும், இந்தியாவில் பிறந்த இரண்டு பெண்கள், குழந்தைகளாக இருக்கும்போதே வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு, நெதர்லாந்தில் அருகருகே வளர்ந்தவர்கள். இப்போது அவர்கள் இருவரும் உயிரியல் ரீதியாக சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது.