'ஹார்முஸில் கண்ணிவெடிகள்' – ஈரானை அமெரிக்கா தாக்கியது ஏன்? ஈரானின் பதிலடி என்ன?

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தான், அமெரிக்கா, ஈரான் மீது ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்’-ஐ அறிவித்தது. இது ஈரான் மீதான பொருளாதாரத் தடை ஆகும். ஈரான் போர் அப்போதிலிருந்து ராணுவ நடவடிக்கைகளில் இருந்து பொருளாதாரத் தடைகளுக்கு மாறியது. இனி அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும்…

ஈரான் போர் 3.0 தொடக்கம்: உயர தொடங்கியது கச்சா எண்ணெய் விலை..!! அப்போ பங்குச்சந்தை, தங்கம்?

ஈரான் போர் 3.0 தொடக்கம்: உயர தொடங்கியது கச்சா எண்ணெய் விலை..!! அப்போ பங்குச்சந்தை, தங்கம்?/ Renewed military attacks between the United States and Iran have increased tensions in the Middle East, raising concerns…

துரை தயாநிதிக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை.. சி.பி.ஐ. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

துரை தயாநிதிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NEPAL FLOODS: 400 தமிழர்களா? அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் எண்ணிக்கை 400 வரை இருக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

விஜய்யுடன் நெருக்கம்… ஆளுநராகும் கிரண் குமார் ரெட்டி ?

தமிழகத்தின் அடுத்த கவர்னராக முன்னாள் ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது!

ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்தபின் மாதவிடாய் விடுப்பு குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் …கறுப்பு உடையில் வந்த மேயர் பிரியா..!

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், மாநகராட்சிக்குத் தேவையான நிதியை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டி மேயர் ப்ரியா உட்பட திமுக கவுன்சிலர்கள் கறுப்புச் சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விதியை மீறிய ECR பங்களா… மொத்தமாக காலி செய்த விஜய்..? 

சென்னை நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 21 பங்களாக்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு சென்னை மாநகராட்சி (GCC) உத்தரவிட்டுள்ளது.

ரூ.1 கோடி இழப்பீடு கோரிய ஆதவ்! ஸ்டாலினுக்கு பறந்த நோட்டீஸ்! பின்னணி என்ன?

தன்னைப் பற்றி திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கோரி ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில், மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் பின்புலம் என்ன?…

விஜய் இந்திய பிரதமர் என்ன.. அமெரிக்க ஜனாதிபதியே ஆகட்டும் – அன்பில் மகேஷ் பேச்சு..!

முதலமைச்சர் விஜய், தேர்தல் வாக்குறுதிகளை முதலில் முழுமையாக நிறைவேற்றிவிட்டு, அதன்பிறகு இந்தியாவின் பிரதமராகவோ அல்லது அமெரிக்காவின் ஜனாதிபதியாகவோ ஆகட்டும் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார்.

பரபரப்பாக நடக்கும் சட்டப்பேரவை.. குறுக்கே இந்த முதல்வர் வந்தால்… இடத்தை மாற்றிய விஜய்…!

பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அவசர ஆலோசனைகளுக்குப் பிறகு பிற்பகலில் சட்டசபைக்கு வந்த முதலமைச்சர் விஜய், தனது பிரத்யேக இருக்கையைத் தவிர்த்து செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா அருகே அமைச்சர்களுடன் அமர்ந்தது கவனம் ஈர்த்தது.