தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி உட்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

More in TamilNews

See all 800 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *