முதலமைச்சர் விஜய் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) சட்டப்பேரவையில் பேசியதன் மூலம் 1970களில் இருந்து இன்று வரை தமிழ்நாட்டு அரசியலில் இடம்பெறும் விவாதப்பொருள் ஒன்று மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுதான் சர்க்காரியா ஆணையம். திமுக ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்,.எஸ்.சர்க்காரியா தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தை இது குறிக்கிறது.இந்த ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? அதன் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?

See all 742 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *