மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 45 இடங்களில் அரசு பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’ (வேலைவாய்ப்பு முகாம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய அரசு நிகழ்ச்சியில் மத்திய இணைமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, மத்திய அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் இசைக்கப்படும் வழக்கம் பின்பற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு முன்னுரிமையை ஏற்கும் வகையில் சென்னை நிகழ்வில் முதன்முதலாகத் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டு விழா முறைப்படி தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனப் பல்வேறு தரப்பில் சர்ச்சைகள் எழுந்திருந்தன. அந்தச் சூழலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்ற இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளித்து விழா தொடங்கப்பட்டிருக்கிறது.
ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள இந்த நதியில் 500 முதலைகள் இருப்பதை விட பெரிய கவலை என்ன?
September 20, 2026
'எலும்புகளுக்கு இடையே நீந்த மக்களுக்கு தயக்கம் இல்லை' – சோவியத் கால ஒடுக்குமுறையை நினைவூட்டும் சான்றுகள்
September 20, 2026
'பாலியல் அத்துமீறல் செய்த தலைமை ஆசிரியருக்கு எதிராக ஒன்றுபட்டு போராடிய நாங்கள் தம்பதி ஆனோம்'
September 20, 2026
கோவையில் இஸ்லாமிய பெண்களுக்கென பிரத்யேகமாக செயல்படும் 'உடற்பயிற்சி கூடம்'
September 20, 2026
6 மாத குழந்தையை தாக்கிய நாய்: பிட்புல் நாய் தாக்கினால் தப்புவது ஏன் கடினம்?
September 20, 2026
நெடுஞ்சாலையில் இறக்கிவிடப்பட்ட பெண் விபத்தில் பலி – ஊபெர் ரூ.383 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
September 20, 2026
Middlesex beat Leicestershire to win One-Day Cup
September 20, 2026
Last-minute Cunha goal saves Man Utd from another defeat – who rated highest at Fulham?
September 20, 2026
Spaun wins PGA Championship after final round of 67
September 20, 2026
Wales' Backstedt wins world time-trial silver
September 20, 2026
'It might be time to wrap it up' – O'Neill ponders Celtic future after defeat
September 20, 2026