பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இப்போது தான் நம்மைப் பற்றி எல்லோரும் கொஞ்சம் நன்றாக பேசுகிறார்கள். இல்லையென்றால் அய்யோ இவர்களா? சாதி கட்சி என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிடுவார்கள்.

சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணியும், நம் எம்எல்ஏ-க்களும் ஆக்கப்பூர்வமாக பேசும் கருத்துகள் இப்போது எல்லோருக்கும் சென்றடைகிறது. ஆனால் 30 வருடமாக நாம் பேசிய கருத்துகள் மக்களை சென்றடைய வில்லை. இருப்பினும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

இப்படி எல்லாம் ஸ்கோர் செய்கிறார்கள் என்று பொறாமைப்படுகிறார்கள். கடந்த வாரம் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு முக்கியத் திருமண நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன்.

அப்போது அங்கு எனது பழைய பள்ளி நண்பர்களும், அவர்களது மனைவிகளும் திரண்டு வந்திருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் என்னிடம் வந்து, சௌமியா அன்புமணி தற்பொழுது சட்டமன்றத்திற்குள் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவும், கல்வி மற்றும் உரிமைகளுக்காகவும் எத்தனையோ ஆக்கப்பூர்வமான நல்ல விஷயங்களைப் பேசி வருகிறார்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

அவரது இந்த மாஸ் பேச்சுகளைப் பார்த்து நாங்கள் அனைவரும் அவருக்குப் பெரிய ரசிகர்களாக மாறிவிட்டோம், எனவே சௌமியா அன்புமணிக்குத் தமிழ்நாட்டில் ஒரு புதிய ‘ரசிகர் மன்றம்’ (Fans Club) ஆரம்பிக்கப் போகிறோம் என்று ஆசையோடு கூறினார்கள்” என்று மேடையில் பேசியிருக்கிறார்.

More in TamilNews
அப்போ வேற.. இப்போ வேற.. மேல்மா சிப்காட் நிலம் எடுக்க அரசாணை வெளியிட்டு வாபஸ் பெற்ற தவெக அரசு! அப்போ வேற.. இப்போ வேற.. மேல்மா சிப்காட் நிலம் எடுக்க அரசாணை வெளியிட்டு வாபஸ் பெற்ற தவெக அரசு! September 18, 2026 ஓய்வூதியமே வேண்டாம்.. ரூ.1.01 கோடியை தானம் வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி.. ஓய்வு நாளில் நெகிழ்ச்சி ஓய்வூதியமே வேண்டாம்.. ரூ.1.01 கோடியை தானம் வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி.. ஓய்வு நாளில் நெகிழ்ச்சி September 18, 2026 காவிரி விவகாரம்.. கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு! காவிரி விவகாரம்.. கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு! September 18, 2026 சிறுவன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி கண்டனம்! சிறுவன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி கண்டனம்! September 18, 2026 சென்னையில் துப்பாக்கி.. கூமாபட்டியில் பெட்ரோல் குண்டு.. பரவி வரும் வன்முறை கலாச்சாரத்தால் அச்சம்! சென்னையில் துப்பாக்கி.. கூமாபட்டியில் பெட்ரோல் குண்டு.. பரவி வரும் வன்முறை கலாச்சாரத்தால் அச்சம்! September 18, 2026 அண்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்குவால் உயிரிழக்கவில்லை – சுகாதாரத்துறை விளக்கம்! அண்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்குவால் உயிரிழக்கவில்லை – சுகாதாரத்துறை விளக்கம்! September 18, 2026

See all 917 in TamilNews →

Latest News
அப்போ வேற.. இப்போ வேற.. மேல்மா சிப்காட் நிலம் எடுக்க அரசாணை வெளியிட்டு வாபஸ் பெற்ற தவெக அரசு! அப்போ வேற.. இப்போ வேற.. மேல்மா சிப்காட் நிலம் எடுக்க அரசாணை வெளியிட்டு வாபஸ் பெற்ற தவெக அரசு! September 18, 2026 ஓய்வூதியமே வேண்டாம்.. ரூ.1.01 கோடியை தானம் வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி.. ஓய்வு நாளில் நெகிழ்ச்சி ஓய்வூதியமே வேண்டாம்.. ரூ.1.01 கோடியை தானம் வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி.. ஓய்வு நாளில் நெகிழ்ச்சி September 18, 2026 காவிரி விவகாரம்.. கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு! காவிரி விவகாரம்.. கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு! September 18, 2026 சிறுவன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி கண்டனம்! சிறுவன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி கண்டனம்! September 18, 2026 சென்னையில் துப்பாக்கி.. கூமாபட்டியில் பெட்ரோல் குண்டு.. பரவி வரும் வன்முறை கலாச்சாரத்தால் அச்சம்! சென்னையில் துப்பாக்கி.. கூமாபட்டியில் பெட்ரோல் குண்டு.. பரவி வரும் வன்முறை கலாச்சாரத்தால் அச்சம்! September 18, 2026 அண்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்குவால் உயிரிழக்கவில்லை – சுகாதாரத்துறை விளக்கம்! அண்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்குவால் உயிரிழக்கவில்லை – சுகாதாரத்துறை விளக்கம்! September 18, 2026

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *