Category: TamilNews

"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்…" – கனிமொழி சந்தோஷ் கண்டனம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால்,…

Vijay: “முதல்வர் விஜய் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார்’’ – அமைச்சர் செங்கோட்டையன்

வேலூரில், அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் ஆட்சியில், எல்லாத் துறைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் பகுதிகளில் சுழன்று பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை நடத்துவதற்காக முதலமைச்சர் பல்வேறு…

தவெக அரசுக்கு தலைவலியாகும் மின்வெட்டு.. செங்கோட்டையன் பேட்டியின் போதே பவர் கட்.. நிர்வாகிகள் அப்செட்

Power cut: TVK members were upset when a power outage occurred while Minister Sengottaiyan was giving an interview at the Vellore Government Tourist Bungalow. The Minister continued speaking by the…

கம்யூனிஸ்ட்டுகளை தொடர்ந்து.. திருமாவளவனும் எதிர்ப்பு? விஜய்க்கு எதிராக திரும்பும் கூட்டணிகள்

Thirumavalavan: Amid Chief Minister Vijay’s decision to construct a new Secretariat at Pattinapakkam—a move strongly opposed by Communist parties—remarks made by VCK leader Thirumavalavan have now drawn attention.

தமிழ்நாட்டில் இன்று இரவு இடி மின்னலுடன் கொட்ட போகும் மழை.. டெல்டா வெதர்மேன் பகிர்ந்த குட்நியூஸ்

Delta Weatherman Hemachandar has stated that rain accompanied by thunder and lightning can be expected in many places across the districts of Virudhunagar, Madurai, Dindigul, Theni, Tenkasi, Coimbatore, Nilgiris, Erode,…

மதுரை பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காக மாற்றக் கோரி போராட்டம்; தரதரவென இழுத்துச் சென்ற போலீஸார்

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ்…