Category: TamilNews

சென்னையில் ஒரே நாளில் இரு கொலைகள்: "இது இந்திய அளவில் தலைகுனிவை.!" – நயினார் நாகேந்திரன் காட்டம்

சென்னையில் நேற்று (செப்டம்பர் 6) ஒரே நாளில் நடந்த கொலைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். நயினார் நாகேந்திரன் தனது பதிவில், “தலைநகரமா அல்லது கொலைநகரமா? அடையாறு பகுதியில் தவெக…

50 ஆண்டுகால அவதி… சுமார் 1 கிலோ மீட்டர் சாலைக்காக அலையும் எம்.செட்டிப்பட்டி மக்கள் !

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்துக்குட்பட்ட எம்.செட்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தாலும், இந்த வீடுகளுக்குச் செல்ல இன்றளவும் ஒரு முறையான சாலை வசதி இல்லை. அரை நூற்றாண்டாக ஒற்றையடிப் பாதையையே நம்பியிருக்கும்…

“இந்த ஆதாரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” – சர்க்காரியா கமிஷனை கையில் எடுத்த விஜய்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்களை முன்வைத்து திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

எஸ்.எஸ்.சிவசங்கர் : `மோசடி புகாரால் சட்டமன்றத்துக்கு ஆப்சென்டா?' – பின்னணி என்ன?

திமுக-வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர். இவர் தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அரியலூர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் சில தினங்கள் மட்டுமே கலந்து கொண்ட சிவசங்கர் அதன் பிறகு கூட்டங்களில் பங்கேற்காதது அரசியல் வட்டத்தில்…

"பார்ட்டி ஃபண்டு வாங்கியதே ஸ்டாலின் & உதயநிதி தான்…" – பேரவையில் கொந்தளித்த விஜய்..!

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான பதில் அளித்து வரும் நிலையில், திமுக மீது தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.

IUML: “கோடி கோடியாய் கொண்டு வந்து கொடுத்தார்கள்" – எம்.எல்.ஏ பேச்சும் – பொதுச் செயலாளர் விளக்கமும்!

திருவண்ணாமலையில் நடந்த கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, “என்னையும், அமைச்சர் ஷாஜகானையும் தேடி கோடி, கோடியாக பணம் கொண்டு வந்து, ஆதரவு கொடுங்கள்… கையெழுத்துப் போடுங்கள் எனக் கேட்டார்கள். நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல.…

கைலாசா எங்கே? நித்யானந்தா வெளியிட்ட புதிய தகவல்…!

நித்யானந்தா முதன்முறையாக ‘கைலாசா’வின் தூதரக முகவரி மேற்கு ஆப்பிரிக்க நாடான கினி-பிசாவில் உள்ளதாகக் கூறி வெளியிட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக நிர்வாகி கொலை: `ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி!' – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க-வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க-வில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் செப்.5-ம் தேதி இரவு 9 மணி…

TN Assembly: யாரும் ஓடிடக் கூடாது..! எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சரின் பதில் என்ன?

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உள்ளதால் பேரவையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

`நான் அவனில்லை' – ஓல்டு மாங்க் ரம், விஸ்கி என விற்பனை செய்யப்படுவது ரம், விஸ்கி அல்ல! – முழு தகவல்!

மது பிரியர்களுக்கு ஓல்டு மாங்க் ரம் என்றால் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த ரம் உண்மையில் ரம் இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. மகாராஷ்டிராவில் ஓல்ட் மாங்க்’ (Old Monk) மதுபானத்தை ரம் என்ற பெயரில்…

TN Assembly : “உங்க உருட்டல் மிரட்டலுக்கு பயந்தெல்லாம் பேச அனுமதிக்க முடியாது" – அவை காவலர்களை அழைத்த சபாநாயகர் | Live

ஒரு நிமிடமாவது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்திருப்பேன்! “முதல்வர் பேசும் போது ஒரு மணித்துளியாவது எதிர்க்கட்சியினர் அமைதியாக இல்லை. கூச்சலும் குழப்பமும் செய்து கொண்டிருந்தனர். அவர் பேசுவாரா என்றீர்கள்…நீண்ட நெடிய பதிலுரையை அளிக்கும் போது ஒரு நிமிடமாவது அமைதியாக இருந்திருந்தால் பேச…