Tag: Governance
-

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி ரத்து! – நீதிமன்றம் கூறியதென்ன?
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது விசாரணையை பாதிக்கும் என்பதோடு சாட்சிகள் கலையவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பல்வேறு…
-

தருமபுரி: கொரில்லா வேடமிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு; போலீஸாரின் நூதனப் பிரசாரம் | Photo Album
தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தர்மேந்திர பிரதான் விலகல்: ‘கரப்பான் பூச்சிகள் வென்றன; இன்னும் 2 கோரிக்கைகள் நிலுவை’ – CJP Reactions
-

CJP Protest: கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி! – போராட்டத்தை வாபஸ் பெற்ற காக்ரோச் ஜனதா கட்சி
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தைக் காக்ரோச் ஜனதா கட்சி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. Dharmendra Pradhan மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களையும் மாணவர்களையும் அமைதியான முறையில் தங்களது வீடுகளுக்குத் திரும்புமாறு சி.ஜே.பி கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் இணைந்து, சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா செய்தியாளர்களைச் சந்தித்துப்…
-
"இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'' – தர்மேந்திர பிரதான் ராஜினாமா பற்றி ராகுல் காந்தி
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாணவர்களின் போராட்டத்திற்கும், கடுமையான எதிர்ப்பிற்கும் பிறகு இன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார். இதனைத் தொடர்ந்து இது நமக்குக் கிடைத்திருக்கும்…
-

'கரப்பான்பூச்சிகளுடன் மோதாதீர்கள்; நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!' – ராஜினாமா பற்றி அபிஜித் தீப்கே
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாணவர்களின் போராட்டத்திற்கும், கடுமையான எதிர்ப்பிற்கும் பிறகு இன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார். இதனைத் தொடர்ந்து இது நமக்குக் கிடைத்திருக்கும்…
-

'தேசிய விரோத சக்திகள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது' – ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை (NTA) தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாணவர்களின் போராட்டத்திற்கும், கடுமையான எதிர்ப்பிற்கும் பிறகு இன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும்…
-

அன்று கடும் கண்டனம், இன்று மெளனம்! – லாக்கப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது CM சார்?
திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் அடைந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்… இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும்… இது 2025-ம் ஆண்டு தவெக தலைவராக இருந்த தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கை. 75 நாட்கள்… 4 லாக்கப் மரணங்கள் ‘ஜோசப் விஜய் ஆகிய நான்’ என்று விஜய் பொறுப்பேற்று…
-

`ஒருவருக்கு பின்னால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடுவது விந்தையாக இருக்கிறது'- குடியரசு துணை தலைவர்
குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ராதாகிருஷ்ணன் மட்டுமின்றி அவரின் குடும்பத்தினர் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆகியோர் உடனிருந்தனர். சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டம் குறித்து பேசிய சி.பி ராதாகிருஷ்ணன், “அரசியல் தலைவர்கள் எப்போதுமே மக்களின் உண்மையான உணர்வுகளையும் தேவைகளையும் துல்லியமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களின் அரசியல் செயல்பாடுகளை…
Latest News

Stay Connected
Categories
Architecture Astrology Automobile Automobiles Business casino Chennai News Cinema Cricket Cybersecurity Economy Education Entertainment Finance Football Gadgets Gaming Geopolitics health India Innovation Memes Music Opinion Politics prezzy card online casino PublicHealth Research review Science slotsgem Space Spirituality Sponsored Sports Startups TamilNadu TamilNews Technology Travel Uncategorized Weather World
Tags
AI Apps astrology Breaking breaking-news Business Chennai Cricket Gadgets games Gaming Gaming,News Gear government and politics heroines Hollywood & Entertainment hollywood&entertainment Innovation kollywood Mobile Movie News Movies Music Music News News news/chennai news/delhi news/tamilnadu News Story Policy Politics Science Security Show Types sports SportsMoney standard Startups Tamil Nadu Tech television topline TV TV News World
About the Company

Roja News is an all-in-one aggregation platform that curates live updates from trusted global sources to give you a complete, 360-degree view of the world in a single feed.
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed








