Category: TamilNews

தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் போது, 2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் ஏன்?

தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி உட்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் தேர்தல்…

"பெண்கள் கண்ணில் படக்கூடாது!" இந்து அமைப்பின் நிபந்தனையால்.. மூடப்பட்ட ஈபிள் டவர் மீண்டும் திறப்பு!

Eiffel Tower in Paris is set to reopen after employees protested alleged instructions to keep female staff away from a visiting Hindu spiritual group(ஈபிள் டவரில் வெடித்த சர்ச்சை): Eiffel Tower controversy.

விஜய் குறிப்பிட்ட அந்த மருமகள்… சபாநாயகரின் உறவினரா? திமுக EX MLA விளக்கம்..!

மெர்லினா விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சுக்கு முன்னாள் எம்எல்ஏ இ.கருணாநிதி அளித்த பரபரப்பு விளக்கம்.. பின்னணி என்ன?

"ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.!" – ஈரான் அதிபர் அதிரடி

அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தொடங்கியதுதான் ஈரான் போர். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தி அமெரிக்காவிற்கு டஃப் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே நல்ல பணக்கார மற்றும் வலுவான நாடுகள். ஈரானோ பொருளாதாரத் தடைகளால் பொருளாதார ரீதியாக மிகவும்…

`கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கலாம்!' – தமிழக அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம் கிராமத்தை மயானக்காடாக்கிவிட்டது. ஆண்கள், பெண்கள் என 24 மணி நேரத்துக்குள்…

'கல்யாண வீடு, கோவில் திருவிழாலாம்போகணும்; MLA சம்பளத்தை உயர்த்தி கொடுங்க!' – எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வுகள் இன்று நடந்திருந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ‘எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உயர்வு வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தார். எஸ்.பி.வேலுமணி எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ”தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தர வேண்டும். டெல்லி,…

'நேபாளம் தகவல் அனுப்புகிறது': உறவுகளை கண்டுபிடிக்க டிஎன்ஏ மாதிரி அளிக்க வரும் தமிழர்கள் கூறுவது என்ன?

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாயமான தமிழர்களை அடையாளம் காணும் பணிக்காக, தமிழகத்தில் இலவச டிஎன்ஏ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் சுற்றுலா நிறுவனம் மூலமாக நேபாளம் சென்ற 36 பேரின் உறவினர்கள் பலரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு…

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன வார்த்தை.. "இப்படி எல்லாம் பேசக்கூடாது.." கடும் கோபத்தில் சபாநாயகர்

Tamil Nadu Assembly Speaker rebuked Public Works Minister Aadhav Arjuna after his remarks during a noisy protest by DMK MLAs(ஆதவ் அர்ஜுனா பேச்சால் கோபடைந்த சபாநாயகர்): Speaker not happy on what minister…

'இளைய தளபதி க்ரூப்ஸ்' – ரசிகர் மன்றம் தொடங்கி வளர்வது எப்படி? – அமைச்சர் சரத் முழு விளக்கம்!

பட்ஜெட் சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு இன்று நடந்திருந்தது. இதில் பேசிய அமைச்சர் சரத் ‘நாங்களெல்லாம் சாதாரணமாக வரவில்லை…’ தான் ரசிகர் மன்றம் வளர்த்த கதையை எமோஷனலாக பேசியிருந்தார். அமைச்சர் சரத் – Sarath அமைச்சர் சரத் பேசுகையில், ‘மக்கள்…

இஸ்ரோ ராக்கெட் தொழில்நுட்பங்களை தனியாரிடம் கொடுக்க திட்டமா? 9 தொழிற்சங்கங்களின் கடிதம் எழுப்பும் கேள்வி

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனியார்மயமாகிறதா என்ற விவாதம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோவைச் சேர்ந்த 9 தொழிலாளர் சங்கங்கள் இஸ்ரோ தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. என்ன நடக்கிறது?

மத்திய கிழக்கில் மீண்டுமொரு பதற்றம்: சவூதி அரேபியாவை தாக்கும் ஹூதி; 73 பேர் உயிரிழப்பு!

ஏற்கெனவே பிப்ரவரி மாதம் முதல் ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான எண்ட் கார்டு இன்னும் தெரியாத நிலையில், மத்திய கிழக்கில் இன்னொரு பிரச்னை தற்போது வெடித்துள்ளது. இது சவூதி அரேபியா vs ஹூதி தாக்குதல் ஆகும். இதைப்…